கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாக்குரிமையின் இருண்ட அறிகுறிகள்

தோழர்.திபங்கர் ஜூன் 24, 2025 அன்று திடீரென தொடங்கப்பட்டு பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதை அனைவரும் அறிவோம். இது பாதிதான் உண்மை. இப்போதைய இந்த சிறப்பு திருத்தம் முந்தைய அனைத்து திருத்தங்களிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டது. நடந்து கொண்டிருக்கும் தீவிர சிறப்பு திருத்தம், விருப்பமுள்ள, விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை…

Read More