வீரியமிக்க கூட்டாட்சி முறையைக் கொண்டு இன்னும் துடிப்பான ஜனநாயகத்தைக் கட்டமைப்போம்!

(தமிழகமே ஒன்றிய அதிகாரக் குவிப்பைத் தடுத்திடு! மாநிலத் தன்னாட்சிக்குப் போரிடு!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், மே 17, 2025 அன்று ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்க நிகழ்வில் சிபிஐ(எம்எல்) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய துவக்க உரை) 75 ஆண்டுகளுக்குப் பிறகும் நமது குடியரசு  தள்ளாடும் நிலையில்தான் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படை நோக்கங்களான இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின்…

Read More

மக்கள் அதிகாரம் மாநாட்டில் திபங்கர் சிறப்புரை

*மக்கள்_அதிகாரம்_மாநாட்டில்_திபங்கர்_சிறப்புரை !*சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், இன்று 17.5.25 மாலை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை அமைப்பு , “ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு – மாநில தன்னாட்சிக்கு போரிடு!” என்ற கருத்தரங்கு நடத்தியது. மாலை 6.30 மணியளவில் துவங்கிய அரசியல் மாநாட்டிற்கு மக்கள் அதிகாரம் மாநில பொது செயலாளர் தோழர். திருச்சி செழியன் தலைமை தாங்கினார். Cpi-Ml Tamilnadu தலைமை தோழர்கள் கலந்து கொண்டனர். இடதுசாரி கட்சிகள் மற்றும் சனநாயக ஆளுமைகள் உரையாற்றினார்கள். சிபிஐ…

Read More