கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாக்குரிமையின் இருண்ட அறிகுறிகள்

தோழர்.திபங்கர் ஜூன் 24, 2025 அன்று திடீரென தொடங்கப்பட்டு பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதை அனைவரும் அறிவோம். இது பாதிதான் உண்மை. இப்போதைய இந்த சிறப்பு திருத்தம் முந்தைய அனைத்து திருத்தங்களிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டது. நடந்து கொண்டிருக்கும் தீவிர சிறப்பு திருத்தம், விருப்பமுள்ள, விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை…

Read More

வீரியமிக்க கூட்டாட்சி முறையைக் கொண்டு இன்னும் துடிப்பான ஜனநாயகத்தைக் கட்டமைப்போம்!

(தமிழகமே ஒன்றிய அதிகாரக் குவிப்பைத் தடுத்திடு! மாநிலத் தன்னாட்சிக்குப் போரிடு!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், மே 17, 2025 அன்று ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்க நிகழ்வில் சிபிஐ(எம்எல்) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய துவக்க உரை) 75 ஆண்டுகளுக்குப் பிறகும் நமது குடியரசு  தள்ளாடும் நிலையில்தான் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படை நோக்கங்களான இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின்…

Read More

சிபிஐ(எம்-எல்) லிபரேசன் கட்சியின் மாநில ஊழியர்கள் கூட்டம் நிறைவுற்றது!

√ பாசிச சக்திகளை விரட்டியடிப்போம்!√ மாநில மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம்!√ தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக எழுந்திடுவோம்!√ வலுவான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைக் கட்டி எழுப்புவோம் ! மாநில ஊழியர்கள் கூட்டம் :- சென்னையில் இன்று 18.5.25 நடைபெற்றது. ஊழியர் கூட்டத்தின் விவாதப் பொருளான அரசியல் – அமைப்பு அறிக்கையை மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி முன்வைத்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்களை, கடமைகளை மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுந்தரம் மற்றும் சந்திரமோகன் விளக்கிப் பேசினர். மாவட்ட…

Read More

மக்கள் அதிகாரம் மாநாட்டில் திபங்கர் சிறப்புரை

*மக்கள்_அதிகாரம்_மாநாட்டில்_திபங்கர்_சிறப்புரை !*சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், இன்று 17.5.25 மாலை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை அமைப்பு , “ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு – மாநில தன்னாட்சிக்கு போரிடு!” என்ற கருத்தரங்கு நடத்தியது. மாலை 6.30 மணியளவில் துவங்கிய அரசியல் மாநாட்டிற்கு மக்கள் அதிகாரம் மாநில பொது செயலாளர் தோழர். திருச்சி செழியன் தலைமை தாங்கினார். Cpi-Ml Tamilnadu தலைமை தோழர்கள் கலந்து கொண்டனர். இடதுசாரி கட்சிகள் மற்றும் சனநாயக ஆளுமைகள் உரையாற்றினார்கள். சிபிஐ…

Read More