
“ஜெஎன்யூ இன்னும் சிவப்பாகவே உள்ளது”
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 28 அன்று வெளிவந்துள்ளன. “துளைத்தெடுக்கும் தேர்தல் போட்டியை”க் கண்ட மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பு பெரும்பான்மை பெற்று வென்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸால் “பீகாரிலிருந்து மற்றுமொரு நிதிஷ் குமார் என்று குறிப்பிடப்படும் அய்சா மாணவர் தலைவர் நிதிஷ் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சென்றமுறை தலித் சமூகப் பின்னணி கொண்ட தனஞ்ஜெய்யைத் தொடர்ந்து இம்முறை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்…