வேண்டும் ஆணவக் கொலைகள் தடுப்புச்சட்டம்; வேண்டும் பெரியார் சமத்துவபுரம்!

ரமேஷ் கணபதி கண்ணகி-முருகேன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை 28.04.2025 அன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விருத்தாசலம் மாவட்டம் புதுக் கூரைப் பேட்டையைச் சேர்ந்த வன்னிய சமூக கண்ணகியும் தலித் சமூக முருகேசனும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். அதனால், கண்ணகியின் தந்தை துரைசாமியும் அவரது மகன் மருதுபாண்டியும் இருவரின் காதுகளில் விஷத்தை ஊற்றிக் கொன்று எரித்துவிட்டார்கள். பின்னர், காவல்துறை துணையுடன் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவையும் குற்றவாளியாக்கினார்கள. இச் சம்பவம் நடந்தது…

Read More