தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு வெப்ப அலை பற்றிய எச்சரிக்கை விடுத்துள்ளது!  தொழிலாளர்களை     பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திட ஏஐசிசிடியு வேண்டுகோள்!

நாடு முழுவதும் கடும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு வெப்ப அலை வீசும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த பின்னணியில் தொழிலாளரின் உயிர், உடல் நலத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில், பிரதம மந்திரி, ஒன்றிய தொழிலாளர் அமைச்சர்,தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய தலைவர் ஆகியோருக்கு விவரமான கடிதங்கள் அனுப்பி உள்ளது. உலக பருவநிலை அமைப்பானது இந்தியாவில் இந்த ஆண்டு வெப்பம் தொழில் மயமாக்கத்திற்கு முந்திய காலத்தை விட…

Read More

பாசிச மோடி ஆட்சிக்கு முடிவுகட்ட ஒன்றுபடுவோம் – போராடுவோம் – வெற்றி பெறுவோம்! ஏஐசிசிடியு (AICCTU) வுடன் எல்டியுசி (LTUC) இணைந்தது

சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே நாள் பொதுக்கூட்டத்திற்கு உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பாரதி தலைமை வகித்தார். எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் ஏ.எஸ். குமார் முன்னிலை வகித்தார். அவர் கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்ததுடன் தோழர் ஜீவாவின் காலுக்க செருப்புமில்லை பாடலை நெகிழ்ச்சியுடன் பாடினார். இடது தொழிற்சங்க மய்யம் (LTUC) அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சிலில் (AICCTU) மே 1, 2025 அன்று இணைந்தது. அது  தொடர்பான இணைப்பு பிரகடனத்தை …

Read More