“காந்தியைக் கொன்றவர்கள் : இந்தியாவின் ஆட்சியாளர்கள்”

ஆர்எஸ்எஸ் – பாஜகவில் எனது அனுபவங்கள்” என்ற டாக்டர் பார்த்தா பானர்ஜி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு, இகக (மாலெ) பொதுச் செயலாளர் திபங்கர் பேசிய உரையின் சுருக்கம்) அன்புள்ள தோழர்களே! நண்பர்களே! காந்தியின் கொலையாளிகள் இன்றைய ஆட்சியாளர்கள் என்ற இந்த புத்தகத்தை தமிழில் மொழியாக்கம் செய்து கொண்டு வரும் உங்களது முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஏனென்றால், மக்கள் ஆர்எஸ்எஸ் பற்றி நன்றாக அறிந்து கொள்வது முற்றிலும் அவசியம். இன்று இந்தியாவில் அரசியல் அதிகாரம், பொருளாதார ஆதிக்கம், சமூக…

Read More

சித்திரச் சோலைகளே

உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே… உங்கள் வேரினிலே… தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே சொல்லவோ ஞாலத்திலே சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள்…

Read More