பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: கேள்விகளுக்கு மோடி அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்

பஹல்காமில் நடந்த மிகக்கொடூரமான தீவிரவாதத் தாக்குதல், மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப்பயணியும் பஹல்காமைச் சேர்ந்த ஒரு குதிரை வண்டி ஓட்டுநரும் அடங்குவர். இந்த நிகழ்வு உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கோரமான குற்றத்தை இழைத்த தீவிரவாதிகள் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கொலை செய்யவும்  இரத்தத்தை உறைய வைக்கும் இத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி…

Read More

“ஜெஎன்யூ இன்னும் சிவப்பாகவே உள்ளது”

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 28 அன்று வெளிவந்துள்ளன. “துளைத்தெடுக்கும் தேர்தல் போட்டியை”க் கண்ட மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பு பெரும்பான்மை பெற்று வென்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸால் “பீகாரிலிருந்து மற்றுமொரு நிதிஷ் குமார் என்று குறிப்பிடப்படும் அய்சா மாணவர் தலைவர் நிதிஷ் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சென்றமுறை தலித் சமூகப் பின்னணி கொண்ட தனஞ்ஜெய்யைத் தொடர்ந்து இம்முறை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்…

Read More

நெல்லையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 09.04.25 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர்களை அலட்சியப்படுத்தும் போக்கை கண்டிப்பதாகக் கூறி, மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நெல்லையின் பாளையங்கோட்டையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் கணேசன்,  ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் துர்க்கை முத்து, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்,…

Read More

தர்மபுரியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக 09.04.2025 அன்று தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வருங்கால வைப்பு நிதி திட்டம் சம்பந்தமான மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு தர்மபுரி மாவட்ட செயலாளர்  தோழர் சி முருகன் உரையாற்றினார். மேலும் தோழர் ராகுல் டிராவிட், தோழர் இளைய செல்வன், தோழர் தாஸ், தோழர் மாதேஷ் உள்ளிட்ட தோழர்கள்  கலந்து கொண்டனர்.

Read More

அகில இந்திய வேலை நிறுத்தம் – கோவை மண்டல மாநாடு

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 20.05.25 நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் உழைக்கும் மக்கள் பங்கேற்ற வேலை நிறுத்த மண்டல ஆயத்த மாநாடு, கோவையில் 09.04.25 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏஅய்சிசிடியு தொழிற்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தோழர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் தோழர் முத்துகிருஷ்ணன், ஈரோடு ஜே பி கார்த்திகேயன் உட்பட மாவட்ட அளவில் பணியாற்றக்கூடிய முன்னணி தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read More

கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு இகக(மாலெ) கண்டன ஆர்ப்பாட்டம் 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா முகையூர் ஒன்றியத்தில் உள்ள ஆற்காடு கிராமத்தில் திருத்தி மேட்டுத்தெரு, ஆர் சி பகுதியில் குடிநீர், தெரு மின்விளக்கு, சிமெண்ட் சாலை அமைத்திடவும், கண்டாச்சிபுரம் தாலுகாவில் விண்ணப்பித்த அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை வழங்கக் கோரியும் வலியுறுத்தி 09.04.25 அன்று கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பாக இகக(மாலெ) ஆற்காடு கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இகக(மாலெ) ஆற்காடு கிளை செயலாளர் தோழர் மதலேன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம்…

Read More

வக்பு வாரிய திருத்த சட்டத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய திருத்த சட்டத்தைக் திரும்பப் பெறக் கோரி தூத்துக்குடியில் 09.04.25 அன்று இகக(மாலெ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் மின்னல் அம்ஜத் தலைமை வகித்தார். தோழர்கள் சேர்மன், மலைச்சாமி, வேல்முருகன், ராமர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியாளர் சங்கத்தின் தோழர் பொன்ராஜ், ஏஐகேஎம்-இன் தோழர் எஸ் சண்முக பெருமாள், அயர்லாவின் எஸ் விக்ரம் வேலு, ஏஅய்சிசிடியு மாவட்ட செயலாளர் தோழர் சிவராமன், இகக(மாலெ) மாவட்ட பொறுப்பாளர் தோழர் முருகன், இகக(மாலெ) மாநில குழு…

Read More

ஆதிதிராவிட மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்க தாமதிக்கும் ஆதிதிராவிட நலத்துறையை கண்டித்து போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், தீத்தானிப்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறையால் ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்க தாமதிக்கும் ஆதிதிராவிட நலத்துறையை கண்டிக்கும் விதமாக 06.04.2025 அன்று தீத்தானிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தோழர் முத்துராஜா தலைமையில் நடைபெற்றது. இகக(மாலெ) புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் வளத்தான் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். கறம்பக்குடி ஒன்றியச் செயலாளர் தோழர் ரெங்கசாமி, புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் தோழர் சின்னத்துரை, கறம்பக்குடி நகரச்…

Read More

விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் ஊழல் மற்றும் முறைகேடாக கடன் வழங்கியதற்கு பொதுவிசாரனை கோரி விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அயர்லா பொதுச் செயலாளர் தோழர் என் குணசேகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் இகக(மாலெ) முத்துபேட்டை ஒன்றிய செயலாளர், காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாவட்ட பொறுப்பாளர் தாஹீர் ஆகியோர் உரையாற்றினர். 01.04.25 அன்று நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட…

Read More