கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாக்குரிமையின் இருண்ட அறிகுறிகள்

தோழர்.திபங்கர் ஜூன் 24, 2025 அன்று திடீரென தொடங்கப்பட்டு பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதை அனைவரும் அறிவோம். இது பாதிதான் உண்மை. இப்போதைய இந்த சிறப்பு திருத்தம் முந்தைய அனைத்து திருத்தங்களிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டது. நடந்து கொண்டிருக்கும் தீவிர சிறப்பு திருத்தம், விருப்பமுள்ள, விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை…

Read More

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இகக (மாலெ) கண்டனம்!

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு அண்மையில் நடத்திய இராணுவ தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜூன் 13ம் தேதி, ஈரான் மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி கட்டமைப்புகள் பிற உள்கட்டமைப்பு வசதிகள் மீதும் இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. மோதலை அதிகரிக்கும் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை, இந்த பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை திணிக்க, மேற்கு ஆசியாவை சீர்குலைக்க, பரவலான மோதலைத் தூண்டிவிட அமெரிக்க-இஸ்ரேல் அச்சு மேற்கொள்ளும் திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும். காஸா…

Read More

ஏழை மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளும் பிஜேபியின் புல்டோசர்கள்

டெல்லியின் பிஜேபி அரசு, ஏழைத் தொழிலாளர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குகிறது. இந்த மூர்க்கத்தனமான புல்டோசர் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜங்க்புராவில் உள்ள மதராஸி முகாமை ஜூன் 1, 2025 அன்று இடித்தது. 300 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர். இது டெல்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முற்றிலும் மீறிய செயலாகும். அதே இடத்தில் மீண்டும் குடியிருப்பதற்கான வசதிகளை வழங்காமல் ஏற்கனவே உள்ள குடிசைகளை இடிப்பதை இந்த விதிமுறைகள் தடை செய்கின்றன.குடிசைகளுக்கு பதிலாக…

Read More

மோடி கால வெளியுறவுக் கொள்கை சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை முழுமையாக சீர்குலைத்துள்ளது 

‘சிந்தூர் தாக்குதல்’ நடவடிக்கைக்குப் பிறகு, சர்வதேச கருத்தை இந்தியாவுக்கு சாதகமாக திரட்ட 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மூத்த அதிகாரிகளையும் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஏழு குழுவினர், 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளனர். பிரதிநிதிகளின் இந்த ஏழு குழுக்களில் மூன்று குழுக்களின் தலைவர்கள், அல்லும் பகலும் “தேசவிரோத சக்திகள்” என்று முத்திரை குத்தப்பட்ட, தேசிய ஜனநாயக முன்னணி அல்லாத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். பிஜேபியில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட…

Read More
காஸாவுக்கு சென்று கொண்டிருந்த மனிதாபிமான கப்பல் மட்லீனை இஸ்ரேல் தாக்கியது

காஸாவுக்கு சென்று கொண்டிருந்த மனிதாபிமான கப்பல் மட்லீனை இஸ்ரேல் தாக்கியது !

காஸாவுக்கு சென்று கொண்டிருந்த ஃப்ரீடம் ஃப்ளோடில்லா கூட்டமைப்பின் ஒரு பகுதியான, மனிதாபிமான உதவிக் கப்பல் மட்லீனை, சர்வதேச கடல் எல்லைக்குள் இஸ்ரேலிய படைகள் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தின. உலகெங்கிலும் இருந்து வந்த 12 ஆயுதமற்ற தன்னார்வலர்கள் இந்தக் கப்பலில் இருந்தனர். இவர்களில் பருவநிலை செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பிரெஞ்சு நாட்டின் ரிமா ஹசனும் இருந்தனர். காஸா மக்களுக்கு அவசரத் தேவையான உணவு, மருத்துவப் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் இந்தக் கப்பலில் இருந்தன.  …

Read More

வீரியமிக்க கூட்டாட்சி முறையைக் கொண்டு இன்னும் துடிப்பான ஜனநாயகத்தைக் கட்டமைப்போம்!

(தமிழகமே ஒன்றிய அதிகாரக் குவிப்பைத் தடுத்திடு! மாநிலத் தன்னாட்சிக்குப் போரிடு!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், மே 17, 2025 அன்று ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்க நிகழ்வில் சிபிஐ(எம்எல்) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய துவக்க உரை) 75 ஆண்டுகளுக்குப் பிறகும் நமது குடியரசு  தள்ளாடும் நிலையில்தான் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படை நோக்கங்களான இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின்…

Read More

சிபிஐ(எம்-எல்) லிபரேசன் கட்சியின் மாநில ஊழியர்கள் கூட்டம் நிறைவுற்றது!

√ பாசிச சக்திகளை விரட்டியடிப்போம்!√ மாநில மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம்!√ தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக எழுந்திடுவோம்!√ வலுவான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைக் கட்டி எழுப்புவோம் ! மாநில ஊழியர்கள் கூட்டம் :- சென்னையில் இன்று 18.5.25 நடைபெற்றது. ஊழியர் கூட்டத்தின் விவாதப் பொருளான அரசியல் – அமைப்பு அறிக்கையை மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி முன்வைத்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்களை, கடமைகளை மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுந்தரம் மற்றும் சந்திரமோகன் விளக்கிப் பேசினர். மாவட்ட…

Read More

மக்கள் அதிகாரம் மாநாட்டில் திபங்கர் சிறப்புரை

*மக்கள்_அதிகாரம்_மாநாட்டில்_திபங்கர்_சிறப்புரை !*சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், இன்று 17.5.25 மாலை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை அமைப்பு , “ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு – மாநில தன்னாட்சிக்கு போரிடு!” என்ற கருத்தரங்கு நடத்தியது. மாலை 6.30 மணியளவில் துவங்கிய அரசியல் மாநாட்டிற்கு மக்கள் அதிகாரம் மாநில பொது செயலாளர் தோழர். திருச்சி செழியன் தலைமை தாங்கினார். Cpi-Ml Tamilnadu தலைமை தோழர்கள் கலந்து கொண்டனர். இடதுசாரி கட்சிகள் மற்றும் சனநாயக ஆளுமைகள் உரையாற்றினார்கள். சிபிஐ…

Read More