பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: கேள்விகளுக்கு மோடி அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்

பஹல்காமில் நடந்த மிகக்கொடூரமான தீவிரவாதத் தாக்குதல், மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப்பயணியும் பஹல்காமைச் சேர்ந்த ஒரு குதிரை வண்டி ஓட்டுநரும் அடங்குவர். இந்த நிகழ்வு உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கோரமான குற்றத்தை இழைத்த தீவிரவாதிகள் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கொலை செய்யவும்  இரத்தத்தை உறைய வைக்கும் இத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி…

Read More

“ஜெஎன்யூ இன்னும் சிவப்பாகவே உள்ளது”

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 28 அன்று வெளிவந்துள்ளன. “துளைத்தெடுக்கும் தேர்தல் போட்டியை”க் கண்ட மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பு பெரும்பான்மை பெற்று வென்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸால் “பீகாரிலிருந்து மற்றுமொரு நிதிஷ் குமார் என்று குறிப்பிடப்படும் அய்சா மாணவர் தலைவர் நிதிஷ் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சென்றமுறை தலித் சமூகப் பின்னணி கொண்ட தனஞ்ஜெய்யைத் தொடர்ந்து இம்முறை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்…

Read More

பாசிச மோடி ஆட்சிக்கு முடிவுகட்ட ஒன்றுபடுவோம் – போராடுவோம் – வெற்றி பெறுவோம்! ஏஐசிசிடியு (AICCTU) வுடன் எல்டியுசி (LTUC) இணைந்தது

சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே நாள் பொதுக்கூட்டத்திற்கு உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பாரதி தலைமை வகித்தார். எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் ஏ.எஸ். குமார் முன்னிலை வகித்தார். அவர் கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்ததுடன் தோழர் ஜீவாவின் காலுக்க செருப்புமில்லை பாடலை நெகிழ்ச்சியுடன் பாடினார். இடது தொழிற்சங்க மய்யம் (LTUC) அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சிலில் (AICCTU) மே 1, 2025 அன்று இணைந்தது. அது  தொடர்பான இணைப்பு பிரகடனத்தை …

Read More